வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து -கேணல் சங்கர்
கேணல் சங்கர் நினைவுப் பாடல் - 2 26.09.2001 அன்று எதிரியின் ஊடுருவித் தாக்குதற் படையணியாற் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கேணல் முகிலன் என்ற சங்கர் அவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட இன்னொரு பாடலை இங்குத் தருகின்றேன். பாடியவர்: வசிகரன் ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள். |
Comments on "வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து -கேணல் சங்கர்"