குருதி சொரிந்து கடல் சிவந்தது
கரும்புலிகள் நினைவுப்பாடல். 19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் "சாகரவர்த்தனா" என்ற கட்டளைக் கப்பல் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் நளாயினி, மங்கை, வாமன், லக்ஸ்மன் ஆகிய நான்கு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இத்தாக்குதலின் போது அக்கப்பல் முற்றாக மூழ்கடிக்கபட்டது. அக்கப்பலின் கப்டன் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். நீண்டகாலத்தின்பின் சில வருடங்களின் முன் புலிகளால் விடுவிக்கப்பட்டார். அக்கடற்கரும்புலிகள் நினைவான வெளியிடப்பட்ட பாடல் இது. பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கடற்கரும்புலிகள் -1. |
Comments on "குருதி சொரிந்து கடல் சிவந்தது"
நன்றி
வன்னி,
பதிவுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி சந்திரவதனா.
வெற்றி,
வருகைக்கு நன்றி.