Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Saturday, August 12, 2006

புலியொரு காலமும் பணியாது

இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது.
ஏற்கனவே பதிவிடப்பட்ட பாடல்.
சிலதினங்களின்முன் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்களின் நினைவாக அவர் எழுதிய இப்பாடல் மீள்பதிவாக்கப்படுகிறது.

வரிகள்: பொன். கணேசமூர்த்தி.
பாடியவர்: மேஜர் சிட்டு





புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது
திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்
அலையாதிடுமோ கிடையாது -எங்கள்
நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை
எம்மை ஆளவென்று சதிபோடும்
முள்ளை மலரென்று கதைபேசும் -சில
மந்திகள் கொடிதாவும்
கொட்டிலுக்கு கூரையில்லை
கொண்டுவந்த தேதுமில்லை
கட்டுதற்கு ஆடையில்லை
மானமின்னும் சாகவில்லை.

பட்டினிக்கு வட்டியில்லை
வாவா... -இனி
குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்
பறிப்போம் திடமாய் நடைபோடு
மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி
மலந்திடும் கூத்தாடு
நாம் பிறந்த ஊருமில்லை
நட்டுவந்த தேதுமில்லை
ஆதரவுக்காருமில்லை
ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்
வாவா... -இனி
சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்
களத்தில் கயவரது தேரோட்டம்
மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி
மறுபடி கொடியேற்றும்
பள்ளியில்லை தேதியில்லை
சொல்லியள யாருமில்லை
உள்ளமின்றி மிச்சம் இல்லை
உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு
வாவா... -எங்கள்
ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "புலியொரு காலமும் பணியாது"

 

சொன்னது... (8/12/2006 07:10:00 AM) : 

எழுதிக்கொள்வது: veeramani

வன்னியன் அவர்களுக்கு வணக்கம்....உங்கள் பதிவுகள் மிகமிக அருமை...பாடல் நரம்புகளை முறுக்கேற்றியது.............

19.32 12.8.2006

 

சொன்னது... (8/12/2006 07:11:00 AM) : 

எழுதிக்கொள்வது: manikrishna

எழுதிக்கொள்வது: veeramani

வன்னியன் அவர்களுக்கு வணக்கம்....உங்கள் பதிவுகள் மிகமிக அருமை...பாடல் நரம்புகளை முறுக்கேற்றியது.............

19.32 12.8.2006

19.35 12.8.2006

 

சொன்னது... (9/25/2006 07:28:00 PM) : 

மணி, வீரமணி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________