பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது
இதுவோர் திரைப்படப்பாடல். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'பிஞ்சு மனம்' என்ற திரைப்படத்தில் வந்த பாடல். தனிமையில் வாடும் முதியவர் ஒருவரின் ஆதங்கத்தைச் சொல்கிறது இப்பாடல். பாடியவர் குமாரசாமி. |
________________
Click Here To Earn Money
Comments on "பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது"
மிகவும் அருமையான பாடல். மனசைத் தொடும் பாடல்.
தவித்துப் போன எமது உறவுகளின் நிலையை எடுத்துச் சொல்லும் பாடல்.
குமாரசாமியின் குரலும் பாடலுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளது.
நன்றி சந்திரவதனா