Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Wednesday, July 19, 2006

மறவர் படைதான் தமிழ்ப்படை

காசி ஆனந்தன் அவர்களின் பாடல். இது இரண்டாம் முறையாக இசையமைக்கப்பட்ட பாடல். இக்கவிதை ஆயுதப்போராட்டத்துக்கு முன்பேயே எழுதப்பட்டது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.
அப்படியானால் 'புலிப்படை' என்ற சொல் பின்பு மாற்றப்பட்டதா என்றும் தெரியவில்லை.
ஆனால் காசி ஆனந்தன் அவர்கள் ஆயுதப்போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, புலிப்படை, புலி என்பவற்றைப் பாவித்து எழுதியுள்ளார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. 'தமிழன் கனவு' என்ற நூலில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன.






மறவர் படைதான் தமிழ்ப்படை -குல
மானமொன்று தான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்
வெல்வார் என்பது வெளிப்படை

புதிதோ அன்று போர்க்களம் -வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப்போகும் சிங்களம் -கவி
பாடிமுடிப்பார் மங்களம்

சிரிக்கும் உள்ளம் போர் கண்டு -தமிழ்
சேய்க்கும் சண்டை கற்கண்டு
உரத்து தமிழை போய்முண்டு -என
துள்ளும் நாக்கும் இருதுண்டு

தமிழன் பண்பில் உருப்படி -அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி
அமையும் தன்னை முதற்படி -பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு -நீ
வேங்கை மாற்றான் வெள்ளாடு
சீறும் பாம்பை வென்றாடு -கண்
சிவந்து நின்று போராடு
___________________________

பாடலைத் தரவிறக்க

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "மறவர் படைதான் தமிழ்ப்படை"

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________