Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Wednesday, June 07, 2006

எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா

இது ஈழத்துப் புகழ்பெற்ற பாடகர் சாந்தன் பாடிய அருமையான பாடல். சாந்தனின் தொடக்க காலப் பாடல்களிலொன்று. இப்படியான பாடல்கள் சாந்தனுக்குக் கைகூடி வரும்.
இசையும் நன்றாகவிருக்கிறது. இடையில் பழைய சினிமாப் படப் பாடல்போல ஒரு தோற்றம் வருகிறது. "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" பொதுவான வரிகள்.







எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா
தமிழ்மக்கள் அறிவென்ன சாலமே குருடா
தன்தாயை விற்றிட்ட கொடியோர்கள் வாழவா
தலைவனின் ஆணைகொள் புலியேநீ ஆளவா

போடுபோடு வீரநடைபோடு
வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
மானமிருந்தால் தானே வாழ்வு (2)

சங்கத்தமிழ் கண்டோன் தமிழ்வீரன் அல்லனா
இமையத்தில் புலிநட்டோன் தமிழ்வீரன் அல்லனா
ஈழத்தை மீட்பவன் தமிழ்வீரன் அல்லனா
இனிவேறு புறமொன்று நானிங்கு சொல்லவா

போடுபோடு வீரநடைபோடு
வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
மானமிருந்தால் தானே வாழ்வு (2)

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா"

 

சொன்னது... (6/08/2006 09:17:00 PM) : 

நன்றி

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________