எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா
இது ஈழத்துப் புகழ்பெற்ற பாடகர் சாந்தன் பாடிய அருமையான பாடல். சாந்தனின் தொடக்க காலப் பாடல்களிலொன்று. இப்படியான பாடல்கள் சாந்தனுக்குக் கைகூடி வரும். இசையும் நன்றாகவிருக்கிறது. இடையில் பழைய சினிமாப் படப் பாடல்போல ஒரு தோற்றம் வருகிறது. "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" பொதுவான வரிகள். |
Comments on "எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா"
நன்றி