Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Saturday, June 03, 2006

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா

இது வர்ண.இராமேஸ்வரன் பாடிய பாடல். கரும்புலிகள் இசைநாடாவில் இடம்பெற்ற பாடல்.





தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்
சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா
போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்
புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா

நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்
நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே
நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்
நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்
சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்
தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்

நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்
நீளவிழி மைகரைய நீ கலங்கினாய்
ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டிநிற்கிறான் -எந்தன்
அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்
உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த
ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.

அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்
அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே
பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்
போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்
மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி
மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா"

 

சொன்னது... (6/03/2006 07:47:00 PM) : 

வன்னியன் சிறுவயதில் என்னை மிகவும் பாதித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
முக்கியமாய்...
/நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்
நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே
நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்
நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்
சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்
தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்/
இந்தவரிகள்.
...
இதை வர்ணராமஸ்வரன் தான் பாடியவர் என்பதை இப்போதுதான் நான் அறிகின்றேன். அவரது சில பாடல்களை நேரடியாக இங்கே கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது எனக்கு.
....
பாடலுக்கும் பாடல்வரிகளுக்கும் நன்றி.

 

சொன்னது... (6/03/2006 08:33:00 PM) : 

வன்னியன்,
பாடலுக்கு நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

 

சொன்னது... (6/04/2006 12:16:00 AM) : 

வன்னியன்!

நல்தொரு பாடல். இதற்கான சுட்டியுடன் நீங்கள் என் பதிவில் இட்ட பின்னூட்டத்தை புளொக்கர் அழித்துவிட்டது. இனைப்புக்கொடுத்து வரும் பின்னூட்டங்களைத் தற்போது அழிக்கிறதபோல் தெரிகிறத. ஏனென்று தெரியவில்லை.
மன்னிக்கவும்.

 

சொன்னது... (6/04/2006 12:31:00 AM) : 

வன்னியன்,
பாடலுக்கு நன்றி

 

சொன்னது... (6/06/2006 11:25:00 PM) : 

வருகை தந்து கருத்துத் தெரிவித்த
டி.சே, மலைநாடான், வெற்றி, சந்திரவதனா
ஆகியோருக்கு நன்றி.

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________