• Anonymous commented:
    super songs Thanks

    வன்னியன் commented:
    சந்திரவதனா, வெற்றி,வருகைக்கு நன்றி.

    வெற்றி commented:
    வன்னி,பாடலுக்கும், பாடல் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    Chandravathanaa commented:
    பாடலுக்கு நன்றி

    Anonymous commented:
    vanni...please post currnet update of war front..i think it is not as to your liking...

    வன்னியன் commented:
    வெற்றி,வருகைக்கு நன்றி.பொன்.சுந்தரலிங்கம் என்றுதான் நானும் நினைக்கிறேன். நூறு வீதமும் உறு...

    வெற்றி commented:
    வன்னி,மிகவும் அருமையான பாடல். இதுவரை கேட்டிருக்கவில்லை. பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி.சங்கீ...

புகைப்படத் தளங்கள்

Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Saturday, May 27, 2006

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது.
இதுவும் பார்வதி சிவபாதம் அவர்கள் சேர்ந்து பாடிய ஒரு பாடல்.

பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்.
_________________________________



காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்



எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது -இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

வாழும்போது மானத்தோடு வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா

காற்றும்நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை -நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது"

 

Blogger மலைநாடான் சொன்னது... (5/28/2006 07:57:00 AM) : 

வன்னியன்!

பார்வதி சிவபாதம் பாடிய பாடல்களில் இதுவும் ஒரு அருமையான பாடல். நாடியெல்லாம் ஒடுங்கியது என்று சொல்வார்களே. அப்படி ஒருநிலை இப்பாடலைக் கேட்கும் போது தோன்றும். ஞாபகப்படுத்தலுக்கும், பதிவுக்கும் ரொம்ப நன்றிகள்.

 

Anonymous Anonymous சொன்னது... (6/03/2006 08:44:00 PM) : 

மணலாற்றில் இதயபூமித்தாக்குதலலின் பின்னர் அத்தாக்குதல் பற்றிய விபரணக்காட்சி கோம்பயன்மணல் மயானப் பகுதியில் வைத்திருந்த போது இப்பாடல் ஒலித் தொகுப்பு வெளிவந்திருந்த நேரமாதலால் இப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அப்போது அச்சூழலில் இப்பாடலைக் கேட்டபோது உள்ளமும் உடலும் ஒருவித வார்த்தைகளால் விபரிக்க முடியாத சிலிர்ப்பை அடைந்ததை உணரக்கூடியதாக இருந்தது. பாடலின் ஒலிவடிவிற்கும்வரி வடிவிற்கும் நன்றி.

 

Blogger வெற்றி சொன்னது... (6/03/2006 11:19:00 PM) : 

வன்னியன்,
பாடலுக்கு நன்றி.

அன்புடன்
வெற்றி

 

Blogger Chandravathanaa சொன்னது... (6/04/2006 12:52:00 AM) : 

மனதோடு, உணர்வுகளையும் உலுக்கி விடும் வரிகளும் குரல்களும்

 

Blogger வன்னியன் சொன்னது... (6/06/2006 11:28:00 PM) : 

வருகைக்கு நன்றி மலைநாடான்.

ஆம் இறமணன்,
எனக்கும் கோம்பையன் மணற் சுடலையில் நடந்த 'இதயபூமி-1' மாதிரியமைப்பு நினைவிருக்கிறது.
ஆனால் இப்பாடலை அக்காட்சியோடு ஒன்றிக் கேட்ட நினைவில்லை.
வேறு பல சந்தர்ப்பங்களில் இப்பாடல் அதீத உணர்ச்சிகளை ஏற்படுத்தியது.

 

Blogger வன்னியன் சொன்னது... (6/07/2006 05:47:00 AM) : 

வருகை தந்து கருத்துச் சொன்ன வெற்றி, சந்திரவதனாவுக்கு நன்றி

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________