________________
Labels: கரும்புலி, சாந்தன், பார்வதி சிவபாதம்
posted by வன்னியன் at 6:26 PM
எழுத்துருவைத் தெரிவுசெய்ய. பாமினி ஆங்கில உச்சரிப்பில்
சுரதா, கிருபாவுக்கு நன்றி
Comments on "எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது"
வன்னியன்!பார்வதி சிவபாதம் பாடிய பாடல்களில் இதுவும் ஒரு அருமையான பாடல். நாடியெல்லாம் ஒடுங்கியது என்று சொல்வார்களே. அப்படி ஒருநிலை இப்பாடலைக் கேட்கும் போது தோன்றும். ஞாபகப்படுத்தலுக்கும், பதிவுக்கும் ரொம்ப நன்றிகள்.
மணலாற்றில் இதயபூமித்தாக்குதலலின் பின்னர் அத்தாக்குதல் பற்றிய விபரணக்காட்சி கோம்பயன்மணல் மயானப் பகுதியில் வைத்திருந்த போது இப்பாடல் ஒலித் தொகுப்பு வெளிவந்திருந்த நேரமாதலால் இப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அப்போது அச்சூழலில் இப்பாடலைக் கேட்டபோது உள்ளமும் உடலும் ஒருவித வார்த்தைகளால் விபரிக்க முடியாத சிலிர்ப்பை அடைந்ததை உணரக்கூடியதாக இருந்தது. பாடலின் ஒலிவடிவிற்கும்வரி வடிவிற்கும் நன்றி.
வன்னியன்,பாடலுக்கு நன்றி.அன்புடன்வெற்றி
மனதோடு, உணர்வுகளையும் உலுக்கி விடும் வரிகளும் குரல்களும்
வருகைக்கு நன்றி மலைநாடான்.ஆம் இறமணன்,எனக்கும் கோம்பையன் மணற் சுடலையில் நடந்த 'இதயபூமி-1' மாதிரியமைப்பு நினைவிருக்கிறது.ஆனால் இப்பாடலை அக்காட்சியோடு ஒன்றிக் கேட்ட நினைவில்லை.வேறு பல சந்தர்ப்பங்களில் இப்பாடல் அதீத உணர்ச்சிகளை ஏற்படுத்தியது.
வருகை தந்து கருத்துச் சொன்ன வெற்றி, சந்திரவதனாவுக்கு நன்றி
__________________
Padi Pathivu
_______________
Comments on "எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது"
வன்னியன்!
பார்வதி சிவபாதம் பாடிய பாடல்களில் இதுவும் ஒரு அருமையான பாடல். நாடியெல்லாம் ஒடுங்கியது என்று சொல்வார்களே. அப்படி ஒருநிலை இப்பாடலைக் கேட்கும் போது தோன்றும். ஞாபகப்படுத்தலுக்கும், பதிவுக்கும் ரொம்ப நன்றிகள்.
மணலாற்றில் இதயபூமித்தாக்குதலலின் பின்னர் அத்தாக்குதல் பற்றிய விபரணக்காட்சி கோம்பயன்மணல் மயானப் பகுதியில் வைத்திருந்த போது இப்பாடல் ஒலித் தொகுப்பு வெளிவந்திருந்த நேரமாதலால் இப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அப்போது அச்சூழலில் இப்பாடலைக் கேட்டபோது உள்ளமும் உடலும் ஒருவித வார்த்தைகளால் விபரிக்க முடியாத சிலிர்ப்பை அடைந்ததை உணரக்கூடியதாக இருந்தது. பாடலின் ஒலிவடிவிற்கும்வரி வடிவிற்கும் நன்றி.
வன்னியன்,
பாடலுக்கு நன்றி.
அன்புடன்
வெற்றி
மனதோடு, உணர்வுகளையும் உலுக்கி விடும் வரிகளும் குரல்களும்
வருகைக்கு நன்றி மலைநாடான்.
ஆம் இறமணன்,
எனக்கும் கோம்பையன் மணற் சுடலையில் நடந்த 'இதயபூமி-1' மாதிரியமைப்பு நினைவிருக்கிறது.
ஆனால் இப்பாடலை அக்காட்சியோடு ஒன்றிக் கேட்ட நினைவில்லை.
வேறு பல சந்தர்ப்பங்களில் இப்பாடல் அதீத உணர்ச்சிகளை ஏற்படுத்தியது.
வருகை தந்து கருத்துச் சொன்ன வெற்றி, சந்திரவதனாவுக்கு நன்றி