அடைக்கலம் தந்த வீடுகளே
பிரபல சினிமாப்பாடகர் மலேசியா வாசுதேவன் பல ஈழப்போராட்டப் பாடல்களைப் பாடியிருப்பது தெரியும். அவற்றில் இதுவுமொரு பாடல். இராணுவ முற்றுகைக்குள்ளும் சுற்றிவளைப்புக்குள்ளும் தங்களைப் பொத்திப் பாதுகாத்தவர்களுக்கு விடைபெறும்போது புலிவீரன் பாடுவதாக அமைந்தது இப்பாடல். நல்ல இசை. நல்ல குரல். குரல்: மலேசியா வாசுதேவன் இசை: தேவேந்திரன் இசைத்தட்டு: களத்தில் கேட்கும் கானங்கள்
|
Comments on "அடைக்கலம் தந்த வீடுகளே"