• Anonymous commented:
    super songs Thanks

    வன்னியன் commented:
    சந்திரவதனா, வெற்றி,வருகைக்கு நன்றி.

    வெற்றி commented:
    வன்னி,பாடலுக்கும், பாடல் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    Chandravathanaa commented:
    பாடலுக்கு நன்றி

    Anonymous commented:
    vanni...please post currnet update of war front..i think it is not as to your liking...

    வன்னியன் commented:
    வெற்றி,வருகைக்கு நன்றி.பொன்.சுந்தரலிங்கம் என்றுதான் நானும் நினைக்கிறேன். நூறு வீதமும் உறு...

    வெற்றி commented:
    வன்னி,மிகவும் அருமையான பாடல். இதுவரை கேட்டிருக்கவில்லை. பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி.சங்கீ...

புகைப்படத் தளங்கள்

Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Thursday, November 16, 2006

அப்புகாமி பெற்றெடுத்த - துள்ளிசைப்பாடல்

அப்புகாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி
அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி


என்று தொடங்கும் துள்ளிசைப் பாடலொன்று பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான வெற்றிக்காகப் பாடப்பட்டது.

இலங்கையில் பொப்பிசை மீது எப்போதும் ஒரு கிறக்கம் அனைவருக்குமுண்டு.
அதேசாயலில் விடுதலைப்போராட்டப் பாடல்கள் சிலவும் பரீட்சிக்கப்பட்டன.
அவற்றில் முதலாவதாக வெளிவந்த பாடலென்று இதைச் சொல்லலாம்.
கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த வர்ண. இராமேஸ்வரன்தான் இப்பாடலைப் பாடியவர் என்பது சிலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம்.

இப்பாடல் அப்போது மிகப்பிரபலமாக இருந்தது. இவ்வெற்றியைத் தொடர்ந்து அவ்வப்போது இச்சாயலில் பாடல்கள் சோதனை முயற்சியாக வெளிவந்தன. இரண்டாவதாக வெளிவந்தது, புலிப்பாய்ச்சல் வெற்றிக்காக லோறன்ஸ் பாடிய 'முன்னேறிப் பாய்வதென்ன அம்மா?' என்று நினைக்கிறேன். பின் நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து ஜெயசிக்குறு காலத்தில் ஒரு இசைத்தொகுதியே இவ்வகை இசையில் வெளியிட்டார்கள். மாபெரும் வெற்றியைப் பெற்றார்கள். போராளிக் கலைஞர்களைக் கொண்டு உருவாகிய அத்தொகுப்புக்கான உழைப்பில் இப்போதைய விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையனின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அதிகம் கதைக்காமல் பாடலுக்குச் செல்வோம்.





பாடலைக் கேட்க முடியாதவர்கள் கீழ்கண்ட இணைப்பை அழுத்திக் கேட்கவும்.

அப்புகாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "அப்புகாமி பெற்றெடுத்த - துள்ளிசைப்பாடல்"

 

Anonymous Anonymous சொன்னது... (11/17/2006 07:16:00 AM) : 

நல்ல பாடல்.
இன்றுதான் கேட்டேன்.
மற்றப்பாட்டுக்களையும் வெளியிடுங்கள்.

 

Blogger வன்னியன் சொன்னது... (11/17/2006 05:27:00 PM) : 

அனானி வருகைக்கு நன்றி.
ஏனைய பாடல்கள் தற்போது என்னிடமில்லை. தேடிக்கிடைத்தால் தருகிறேன்.

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________