Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Thursday, December 21, 2006

மதியுரைஞர் பாலசிங்கம் நினைவுப்பாடல்-3

நித்திய வாழ்வில்....

அண்மையில் மறைந்த 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்து வெளிவந்த இன்னொரு பாடலை இங்குப் பதிகிறேன்.
இது வன்னியிலிருந்து வெளிவந்த பாடல்.

பாடலை எழுதியவர் புதுவை இரத்தினதுரை.
பாடியவர் சாந்தன்.





_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "மதியுரைஞர் பாலசிங்கம் நினைவுப்பாடல்-3"

 

சொன்னது... (12/20/2006 11:26:00 PM) : 

வன்னி,
பாடல்களுக்கு மிக்க நன்றி.

 

சொன்னது... (12/21/2006 02:33:00 PM) : 

வெற்றி,
வருகைக்கு நன்றி.

 

சொன்னது... (12/21/2006 03:01:00 PM) : 

வன்னியன்!

நேற்று நேரஞ்சளில் இப்பாடல் கேட்டேன். உருக்கமாக இருந்தது. பதிவு செய்தமைக்கு நன்றி.

வர்ண. ராமேஸ்வரனின் 3வது பாடல் கிடைத்ததா?

 

சொன்னது... (12/21/2006 10:04:00 PM) : 

எழுதிக்கொள்வது: thilakan

நீண்ட நாட்களின் பின் சாந்தன் அவர்களின் பாடலை கேட்டேன்.
சோகம் பிளிகிறது ::

தரவேற்றியதற்கு நன்றி

8.43 22.12.2006

 

சொன்னது... (12/21/2006 10:04:00 PM) : 

நீண்ட நாட்களின் பின் சாந்தன் அவர்களின் பாடலை கேட்டேன்.
சோகம் பிளிகிறது ::

தரவேற்றியதற்கு நன்றி

 

சொன்னது... (12/21/2006 11:45:00 PM) : 

மலைநாடான்,
வருகைக்கு நன்றி.
வர்ண. இராமேஸ்வரன் பெண்ணொருவருடன் இணைந்து பாடிய இன்னொரு பாடல் கேட்டேன்.
விரைவில் அதையும் பதிவாக்குகிறேன்.

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________