மதியுரைஞர் பாலசிங்கம் நினைவுப்பாடல்-3
நித்திய வாழ்வில்.... அண்மையில் மறைந்த 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்து வெளிவந்த இன்னொரு பாடலை இங்குப் பதிகிறேன். இது வன்னியிலிருந்து வெளிவந்த பாடல். பாடலை எழுதியவர் புதுவை இரத்தினதுரை. பாடியவர் சாந்தன். _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: சாந்தன், நினைவுப்பாடல், புதுவை இரத்தினதுரை, மாவீரர் |