Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Saturday, September 30, 2006

வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து -கேணல் சங்கர்

கேணல் சங்கர் நினைவுப் பாடல் - 2

26.09.2001 அன்று எதிரியின் ஊடுருவித் தாக்குதற் படையணியாற் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கேணல் முகிலன் என்ற சங்கர் அவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட இன்னொரு பாடலை இங்குத் தருகின்றேன்.

பாடியவர்: வசிகரன்
ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.





வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து
வாசலில் வெடித்த கொடுமையென்ன?
அஞ்சுபேர் உன்னுடன் நின்மனையில்
ஆகுதியான சோகமென்ன?


சங்கம் முழங்கிய திருவாயெங்கே -கேணல்
சங்கர் எனும் எம் சமர்ப்புலி எங்கே
தங்கத் தலைவன் தனிப்பலம் எங்கே -ஈழ
தமிழாள் ஈன்ற தவப்பயன் எங்கே


தலைமகன் நெஞ்சம் தவித்திடுதே -ஈழ
தமிழர்கள் நெஞ்சம் பதைத்திடுதே
அலையென திரண்டோம் மாவீரா -கண்கள்
அஞ்சலி பூவாய் மலர்ந்திடுதே

ஒருகணம் நினைந்தே உருகுகின்றோம் -உம்மை
மறுகணம் நினைத்து பொருமுகின்றோம்
கருவினில் வீரம் படைத்தவனே -உம்
கடமையை முடிக்க திரளுகின்றோம்

வஞ்சகர் வஞ்சனை வெல்லாது -நின்
வழிவரும் வரிப்புலி நில்லாது
வெஞ்சமர் களத்தில் வெற்றிபெறும் -உம்
வேள்விக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்
___________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Wednesday, September 27, 2006

மாமலையொன்று மண்ணிலேஇன்று - கேணல் சங்கர்

26.07.2001 அன்று வன்னியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் முகிலன் என்ற சங்கரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.





மாமலையொன்று மண்ணிலே இன்று
சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு
தாய்மனம்ஒன்று சங்கரென் றிங்கு
வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு

சேதனை தாண்டி வந்தாடிய வானர
காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர்
சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின்
தலைவனை தாங்கிய தோழன்

முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள்
முதலோனின் நிழலாகி உறவாடினாய்
விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன்
விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய்
விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள்
தலைவனுக் குயிர் எனும் உறவு

பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த
புயலுக்கும் அசையாத மலையாகினாய்
பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான்
படையேறும் கனவோடு உயிர் போக்கினாய்
அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ
அதன்மேலே போட்டானே நெருப்பு

அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம்
அதிகாலை எனவாகும் பொழுதாகினாய்
ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ்
உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய்
நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை
நெருப்பினில் பகைவிழும் உறுதி

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Tuesday, September 26, 2006

12 நாளாய் பசிகிடந்தான்:- திலீபன் நினைவுப்பாடல் -10

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க


_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



வந்தபடை வாழ்வளிக்கும்:- திலீபன் நினைவுப்பாடல் -9

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை:
திலீபன் கீதாஞ்சலி.





தரவிறக்க

_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Monday, September 25, 2006

பாடும் பறவைகள் வாருங்கள்:- திலீபன் நினைவுப்பாடல் -8

தமிழகத்தின் பிரபல திரைப்படப் பின்னணிப்பாடகி வாணி ஜெயராம் பாடிய பாடலிது.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



ஊரெழுவில் பூத்தகொடி:- திலீபன் நினைவுப்பாடல் -7

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க

_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Sunday, September 24, 2006

நெஞ்சினைப் பிழிந்துருகும்:- திலீபன் நினைவுப்பாடல் -5

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க


_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



நல்லைநகர் வீதியிலே:- திலீபன் நினைவுப்பாடல் -6

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Saturday, September 23, 2006

குருதி சொரிந்து கடல் சிவந்தது

கரும்புலிகள் நினைவுப்பாடல்.

19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் "சாகரவர்த்தனா" என்ற கட்டளைக் கப்பல் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
இத்தாக்குதலில் நளாயினி, மங்கை, வாமன், லக்ஸ்மன் ஆகிய நான்கு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
இத்தாக்குதலின் போது அக்கப்பல் முற்றாக மூழ்கடிக்கபட்டது. அக்கப்பலின் கப்டன் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
நீண்டகாலத்தின்பின் சில வருடங்களின் முன் புலிகளால் விடுவிக்கப்பட்டார்.

அக்கடற்கரும்புலிகள் நினைவான வெளியிடப்பட்ட பாடல் இது.
பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கடற்கரும்புலிகள் -1.





குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதே
குயில்கள் பர்டும் இராகம் யாவும் சோகமானதே
எரியும் தீயில் கரிய புலிகள் உருகிப் போனதேன்
எமது தலைவன் விழியில் அருவி சொரியலானதேன்

தங்கை நளாயினி போனாள் -எங்கள்
தம்பிகள் வாமனும் இலக்மனும் போனார்
மங்கையும் கூடவே போனாள் - இந்து
மாகடல் மீதினில் தீயெனவானாள்.


கடலின்அரசன் சிதறும்வகையில் வெடிகள் சுமந்து போனீர்
கரையில்இருந்த உறவுகலைய சிறகு விரித்துப் போனீர்
படங்களாகி சுவர்கள் யாவும் உயர்ந்து சிரிக்கும் வீரரே
பகைவன் ஏறும் பெரிய கலத்தை எரித்து முடித்த தீரரே


அலைகள்அசையும் வகையில்பகையை முடித்த வீரப்பெண்களே
மகளிர்படையின் வலிமைஉலகில் தெரிய விழித்த கண்களே
அலைகள் மீதில் உலவும் பகையை அடித்த கரிய வேங்கைகள்
அவர்கள்தலைவன் ஒருவன்தலையைப் பிடித்து வந்த தங்கைகள்


உலகமெங்கும் திரியும் காற்றில் உமது மூச்சும் கலந்திடும்
உரிமைகேட்டு நிமிரும்போதில் உமது தீரம் விளங்கிடும்
தலைவன்காட்டும் வழியில்புலிகள் பகையை வென்று திரும்பிடும்
தமிழர்தேசம் உமதுபெயரை தினமும் பாடி வணங்கிடும்

தரவிறக்க


_____________________________________________

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



நல்லூரின் வீதியெங்கும்:- திலீபன் நினைவுப்பாடல் -4





தரவிறக்க


_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, September 22, 2006

சத்தியப் போரது:- திலீபன் நினைவுப்பாடல் -3

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: திலீபன் கீதாஞ்சலி.





____________________________
பாடலைத் தரவிறக்க

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Thursday, September 21, 2006

வாயிலொரு நீத்துளியும்:- திலீபன் நினைவுப்பாடல் -2

வர்ண இராமேஸ்வரனின் குரல்வளத்தில் இன்னொரு பாடல்.
தியாகி திலீபனுக்காக அவர் பாடிய பாடலிது.
பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: திலீபன் கீதாஞ்சலி.





____________________________________
பாடலைத் தரவிறக்க

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Tuesday, September 19, 2006

மலர்தூவ வாருங்கள்:- திலீபன் நினைவுப்பாடல் -1

நாளுக்கொரு பாடல் தர நினைத்திருந்தாலும் முடியாமற் போய்விட்டது.
இனி தொடர்ந்து வரும்.





பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: திலீபன் கீதாஞ்சலி.

பாடலைத் தரவிறக்க

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________